============================

உயிரே..... 
என் காதலுக்கு 
உன் உதிரம் கொடுத்தாய்... 
என் கவிதைகளுக்கு 
மலர் இதழ் விரித்தாய்... 
எனக்காகவே நீயும் பிறக்கின்றாய்... 
மறக்க முயலவில்லை 
நினைக்கவும் மறக்கவில்லை.....

============================


No comments:

Post a Comment