♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உயிரானவளே.....!!

என் இதயத் துடிப்பின் 
எண்ணிக்கை தெரியாது எனக்கு 
அனால் எப்பொழுது என் 
இதயம் நிற்குமென்று தெரியும் 
என் உயிர் நீ 
என்னைவிட்டு பிரியும் பொழுது...!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


No comments:

Post a Comment