♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

இதுதான் காதலா ♥♥♥

இமைகளை மூடும்போதும் 
இமைக்குள்ளே அவள் நின்றாள் 

என் கனவாக 
என் சுவாச காற்றாக 
என் உடலில் ஓடும் உதிரமாக 
என்னை தாலாட்டி தூங்கவைக்கும் தாயாக 

என் நினைவலைகள் என்னையும் 
கடந்து சிந்திக்கின்றன 

ஒருவேளை இதைத்தான் காதல் என்று 
கவிஞர்கள் கவி பாடினார்களோ...??

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫


No comments:

Post a Comment