♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உயிரே......
நீ சுவாசித்த காற்றை மட்டுமே
சுவாசிக்க பழகி கொண்டேன் ....,
உந்தன் அரவணைப்பில் தான்
நேசம் என்றால் என்ன என்று
புரிந்து கொண்டேன்...
என்னுடன் நீ பேசிய வார்த்தைகளை
சேமித்து வைத்துக்கொண்டேன் -எந்தன்
நாட்குறிப்பின் கவிதைகளாக ...
இதனையும் செய்த என்னால் -நீ
என்னை விட்டு சென்று விடுவாய்
என சொன்ன போது
எந்தன் விழிகளில் இருந்து வந்த
கண்ணீருக்கு தடை போட தெரியாமல்
போனது ஏனோ ..??
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
No comments:
Post a Comment