♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
என்னுயிரே...
இரவில் உறங்கும் முன்
உன் பெயரை ஒரு முறை
சொல்லிவிட்டு தான் உறங்குகிறேன்
உறங்கியவன் உறங்கியே விட்டால்
இறுதியில் நான் உச்சரிதது
உன் பெயராக வேண்டும்
என்று...!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
No comments:
Post a Comment