♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

என்னுயிரே...
இர‌வில் உற‌ங்கும் முன் 
உன் பெய‌ரை ஒரு முறை 
சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால் 
இறுதியில் நான் உச்சரித‌து 
உன் பெயராக வேண்டும் 
என்று...!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


No comments:

Post a Comment