♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


என்னவளே..

சப்தங்கள் இல்லாத 
தருணங்களிலேயே 
உன் கரம் பற்றிய போது
என்னுள் நடக்கிறது 
மௌன யுத்தம்...♥♥♥

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 


No comments:

Post a Comment