♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥



    பெண்ணே.....!! 

பிரிந்து போ என்று 

சொல்லாதே... 


பிரிவு என்ற சொல்லுக்கு 
என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை... 



என் நிழல்கூட உன் உருவத்தில் 

வாழ்கிறதே... 


என் நினைவுகள் 

உன்னருகில் இருப்பதை 
நீ ஏன் மறுக்கிறாய்.....



சொல் என் உயிரே.....




♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 



No comments:

Post a Comment