▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲


கண்ணீர் சிந்த 

எனக்கு மட்டும் 
ஆசையா என்ன...?? 
இது 
என் கடவுள் கொடுத்த வரம் 
அதனால்தான் 
அன்போடு ஏற்றுக்கொண்டேன் 

நீயே 
என் 
கடவுள் என்பதால்...!!


▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼



♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥



    பெண்ணே.....!! 

பிரிந்து போ என்று 

சொல்லாதே... 


பிரிவு என்ற சொல்லுக்கு 
என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை... 



என் நிழல்கூட உன் உருவத்தில் 

வாழ்கிறதே... 


என் நினைவுகள் 

உன்னருகில் இருப்பதை 
நீ ஏன் மறுக்கிறாய்.....



சொல் என் உயிரே.....




♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 



♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

என்னுயிரே...
இர‌வில் உற‌ங்கும் முன் 
உன் பெய‌ரை ஒரு முறை 
சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால் 
இறுதியில் நான் உச்சரித‌து 
உன் பெயராக வேண்டும் 
என்று...!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


============================

உயிரே..... 
என் காதலுக்கு 
உன் உதிரம் கொடுத்தாய்... 
என் கவிதைகளுக்கு 
மலர் இதழ் விரித்தாய்... 
எனக்காகவே நீயும் பிறக்கின்றாய்... 
மறக்க முயலவில்லை 
நினைக்கவும் மறக்கவில்லை.....

============================


♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

என்றும் என் நெஞ்சில் 
அழிவில்லாத கல்வெட்டாய் 
பொறிக்கப்பட்டது அவள் 
முகம் மட்டுமே....!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 


******************************


நிஜம் அழிந்தாலும் 
நினைவுகள் என்றும் 
அழிவதில்லை... 
அவள் நினைவுகளோடு... 
பயணிக்கிறது என் இதயம்...!!



******************************


ღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღ

ஹி ஹி ஹி இதுதான் காதலாம்....... 

சொல்லி வராதது காதல்..! 
சொல்ல முடியாததும் காதல்..! 

சுகமாய் வருவது காதல்..! 
சுமையாய் முடிவதும் காதல்..! 

துக்கத்தை வளர்ப்பது காதல்..! 
தூக்கத்தை தொலைப்பதும் காதல்..! 

கனவை தருவது காதல்..! 
நினைவை கலைப்பதும் காதல்..! 

நினைத்தால் இனிப்பது காதல்..! 
நினைவை இழப்பதும் காதல்..! 

உலகை உரைய வைப்பது காதல்..! 
உலகை இயக்குவதும் காதல்..! காதல்..!காதல்..!

ღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღ